தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட தொல்லியல் அலுவலர் பணிக்கான தேர்வு சென்னையில் மட்டும் தான் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
குரூப் 4 எதிரொலி..!
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
தமிழ்நாட்டை உலுக்கிய குரூப் 4 முறைகேட்டினை தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே குரூப் 4 முறைகேடு தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாரால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து காவலர் தேர்வு, குரூப் 2, குரூப் 2a தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக அடுக்கடுக்காக புகார்கள் எழுந்தன.
2012 குரூப் 2 தேர்வில் முறைகேடா..? விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி..!
சென்னையில் மட்டும் தான்..!
கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தொல்லியல் அலுவலர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலம் என அனைத்தும் முடிந்து தேர்வும் நடைபெற உள்ளது.
TNEB இளநிலை உதவியாளர் & மின்கணக்கீட்டாளர் தேர்வு – ஆங்கிலத்தில் நடைபெறுவதால் தேர்வர்கள் அதிர்ச்சி..!
இந்நிலையில் இந்த போட்டித் தேர்வு சென்னையில் மட்டும் தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவை மற்றும் மதுரை மையங்களில் தேர்வு நடைபெறுவதாக இருந்த மையங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |