இந்திய சினிமா துறையில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என ஏகப்பட்ட திறமைகளை கொண்டு முன்னணி நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார் நடிகர் தனுஷ். இந்நிலையில் இவர் நடித்துள்ள ”வாத்தி” திரைப்பட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பிப்ரவரி மாதம் திரைக்கு வர உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும், இவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ”கேப்டன் மில்லர்” என்ற வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்த முக்கிய அப்டேட்கள் கடந்த வாரங்களில் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுபோக இப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிவடைந்து கூடிய விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்யாணம் முடிஞ்ச கையோட மொட்டை மாடியில தான் அது நடக்கும்.., வெக்கத்தை விட்டு சொன்ன பப்லு ப்ரித்வி!!
விவாகரத்துக்கு முன்னாள் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க போவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இப்படத்தில் நாயகனாக விஷ்ணு விஷால், எஸ்.ஜே. சூர்யா, காளிதாஸ் ஜெயராம் போன்ற முக்கிய நடிகர்கள் இதில் நடிக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது.