மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் கதிர்.., கடைசில குடும்பம் இப்படி உடைஞ்சுருச்சே??

0
மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் கதிர்.., கடைசில குடும்பம் இப்படி உடைஞ்சுருச்சே??
மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் கதிர்.., கடைசில குடும்பம் இப்படி உடைஞ்சுருச்சே??

மூர்த்தி குடும்பம் கதிர் வீட்டில் ஒன்றாக இருந்து வரும் நிலையில் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குறித்து ஒரு புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

ஜனார்த்தனன் செய்த செயலால் மூர்த்தி குடும்பம் முழுவதும் வீட்டை விட்டு காலி செய்து கதிருடன் ஒரே வீட்டில் தங்கி வருவது நமக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால் இந்த வீட்டில் முல்லையின் அம்மா மீனாவை டார்ச்சர் செய்து வருகிறார். மற்றொரு பக்கம் ஐஸ்வர்யாவிற்கும் மீனாவிற்கும் இடையில் சின்ன சின்னதாக ஏகப்பட்ட சண்டைகள் வந்து கொண்டு இருக்கிறது.

 

சினிமா வில்லன் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.., உங்க மனைவிக்கே இந்த நிலைமையா.., போலீசார் விசாரணை!!

மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் கதிர்.., கடைசில குடும்பம் இப்படி உடைஞ்சுருச்சே??

இந்நிலையில் கதிர் வீட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் மீனாவும், ஐஸ்வர்யாவும் வெளியே வந்து தண்ணீர் எடுக்க வராங்க. அப்போ அதை பார்த்த மீனாவின் அப்பா ஜனார்த்தனன் ஏன் இவ்வளவு கஷ்டப்படுற எங்களோடு வந்துடுன்னு கூப்பிடுறாரு. அதற்கு மீனா நான் இவ்வளவு கஷ்டப்படுவதற்கு காரணமே நீங்க தான் என மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டு போயிட்டாங்க.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்கையில் இப்போது இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. வீட்டில் மீனா தினம் தினம் எதாவது சொல்லிக்கொண்டு இருப்பாராம். ஒரு கட்டத்தில் கதிர் அதை பொறுத்து கொள்ள முடியாமல் மீனாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்வராம். இது போன்ற காட்சிகள் தான் இனி வரும் எபிசோட்களில் ஒளிபரப்பாக உள்ளதாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here