ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதை அடுத்து, இன்று இது குறித்து கோலி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து விளக்கியுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
சவுரவ் கங்குலி – விராட் கோலி:
வருகிற 17-ஆம் தேதி தென்னாப்பிரிக்கா புறப்பட்டு செல்லும் இந்திய அணி, மூன்று டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக விராட் கோலி தொடர்கிறார். ஆனால்,ஒரு நாள் தொடரில் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இது கிரிக்கெட் உலகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த, சௌரவ் கங்குலி கோலியிடம் இந்த முடிவு எடுக்க வேண்டாமென்று வற்புறுத்தியதாக பேசினார்.
ஆனால் கோலி பிடிவாதமாக இருந்து இந்த கேப்டன் பதவியை கைவிட்டு விட்டார் என தெரிவித்தார். ஆனால் இதுபற்றி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விராட் கோலி, அந்த மாதிரி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை எனவும், அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான்,ஒருநாள் தொடரின் கேப்டன் பதவியில் இருந்து விடுவித்தது தனக்கு தெரியும் என்று பேசினார். இவர்களின் இந்த முரண்பட்ட கருத்தால்,ரசிகர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்