விபத்து நடந்த அதே இடத்திற்கு சென்று யாஷிகா செய்த செயல் – ரசிகர்கள் ஆறுதல்!!

0

தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு சற்றும் பஞ்சம் இல்லாமல் கிளாமரை அள்ளி தெளித்தவர் தான் யாஷிகா ஆனந்த். பின்னர் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இவருக்கு மோசமான விபத்து ஒன்று ஏற்பட்டது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட இவர் தற்போது மெல்ல மெல்ல மீண்டும் வந்து கொண்டிருக்குகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது யாஷிகா அனைவரும் நெகிழும்படி ஒரு செயலை செய்துள்ளார். அதாவது யாஷிகா ஆனந்த் தனக்கு விபத்து நடந்த அதே இடத்திற்கு மீண்டும் சென்றுள்ளார். சம்பவ இடத்தில இறந்த தன் தோழி பவானியை நினைத்து கண்ணீர் சிந்தி அழுதுள்ளார்.

மேலும் தன்னை காப்பாற்றி ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்ட அங்கிருந்த மக்களுக்கு ஸ்வீட் வழங்கி தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பலர் இந்த துயர சம்பவத்திலிருந்து மீண்டு வர ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here