ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று அறியப்படுபவர் விஜய் சேதுபதி. தன் கேரியரின் தொடக்கத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்கள் மூலம் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முன்னணி நடிகராக வளர்ந்தவர் இவர்.
சமீபத்தில் இவர் தளபதியுடன் மாஸ்டர் படத்தில் இணைந்த பிறகு இவரின் மார்க்கெட் வேற லெவலுக்கு சென்றுள்ளது. இந்நிலையில் இவர் அனைவரும் பாராட்டும் படி ஒரு செயல்லை செய்துள்ளார். அதாவது கோலிவுட்டில் 24 அமைப்புகள் இணைந்த பிரமாண்டமான தொழிலாளர்கள் கூட்டமைப்பு பெப்சி.
இவர்கள் இல்லாமல் தமிழ் சினிமாவில் எதுவும் நடக்காது. அப்படிப்பட்ட பெப்சி தொழிலாளர்களுக்கு குடியிருப்பு அமைக்க நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார். இவரின் இவரின் செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்