மௌன ராகம் 2 – வருணுடன் மீண்டும் இணைந்த சகதி!! சந்தேகத்தை எழுப்பிய புகைப்படம்!!

0

மௌன ராகம் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது சக்தி வருண் இடையே பிரிவு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மௌன ராகம்

பல பிரச்சனைகளுக்கு பிறகு சக்தி வருண் திருமணம் நடைபெற்றது. மேலும் மல்லிகாவுக்கு திருமணம் ஆன விஷயம் தெரிந்ததும் தான் கோவத்தில் வீட்டை விட்டே வெளியேறினார். கடைசியில் தனக்காக தான் சக்தி திருமணம் செய்துகொண்டுள்ளார் என்ற உண்மை தெரிந்ததும் சக்தியிடம் திரும்பி வந்து விட்டார் மல்லிகா.

ஆனால் தற்போது அதை விட பெரிய பிரச்சனையாக வருணுக்கு இருக்கும் பிரச்சனை தெரிந்த விட இப்பொழுது சக்தியை அழைத்து கொண்டு வெளியேற முடிவெடுக்க இதனால் வருண் நொந்து போகிறார். இந்நிலையில் தருண் வருண் மற்றும் சக்தி மூவரும் ஒன்றாக ரெஸ்டாரண்ட்டில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here