சுந்தரி சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சுந்தரிக்கு கார்த்திக் சென்னையில் இருக்கும் விஷயம் தெரிய வருகிறது. மேலும் இதனால் கோவமடையும் சுந்தரி கண்டபடி திட்டுகிறார்.
சுந்தரி
சுந்தரி சீரியலில் இத்தனை நாள் சுந்தரியிடம் தான் வெளியூருக்கு சென்றிருப்பதாக சொல்லி ஏமாற்றிக்கொண்டிருந்தார். இதனை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல கூடாது என்று சத்தியமும் வாங்கி கொண்டார். இதனால் சுந்தரி தனி ஆளாக வீட்டில் தாங்கினார். ஹவுஸ் ஓனர் தான் இத்தனை நாள் சுந்தரிக்கு ஆதரவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது ப்ரோமோஒன்று வெளியாகியுள்ளது.
ஹவுஸ் ஓனர் பெண் கார்த்திக்கை படம் பிடித்து காட்ட இதனால் கோவமடையும் சுந்தரி கார்த்திக்கிற்கு கால் செய்கிறார். எங்க இருக்கீங்க என்று கேட்க போனை கட் செய்ய போகிறார். அப்பொழுது கோவமடையும் சுந்தரி என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு, இப்போ 5 நிமிசத்துல இங்க வந்தே ஆகணும் என்று சொல்கிறார். இதனால் ஷாக்காகிறார் கார்த்திக்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்