சர்வதேச இந்திய அணியானது, ஆசிய கோப்பை தொடருக்காக தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில், சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது. இந்த சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி நாளை (செப்டம்பர் 10) பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த போட்டிக்காக, இந்திய வீரர்கள் அனைவரும் இலங்கையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இப்பயிற்சியின் போது, இலங்கையைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்கள் இந்திய நட்சத்திரம் விராட் கோலிக்கு பரிசு ஒன்றை வழங்கி உள்ளனர். அதாவது, வெள்ளி மட்டையை இலங்கையின் இளம் வீரர்கள் ஓன்று சேர்ந்து பரிசாக அளித்து விராட் கோலியை பிரமிக்க வைத்துள்ளனர். இந்த வீரர்களுக்கு, விராட் கோலி தனது அனுபவத்தை மனதாரப்பகிர்ந்துள்ளார். இதனை பிசிசிஐ வீடியோவை வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2024 இந்த அணிக்கு இவர் தான் கேப்டன், வழிகாட்டி, பயிற்சியாளர்…, வெளியான மாஸ் அப்டேட்!!
Start your weekend with an inspiring interaction 🤗
Virat Kohli shares his experience with budding cricketers 👏👏#TeamIndia | #AsiaCup2023 | @imVkohli pic.twitter.com/FA0YDw0Eqf
— BCCI (@BCCI) September 9, 2023