கவர்ச்சிக்கு எல்லையே இல்லாமல் வரம்புக்கு மீறி ஆட்டம் போடும் யாஷிகா ஆனந்த் தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோஷூட் நடத்தி இணையத்தையே திணறடித்து உள்ளார்.
அட இவங்களுமா.. வானத்தை போல சீரியலிருந்து விலகுறாங்க? – கடுப்பாகி கொந்தளித்த ரசிகர்கள்!!!!
யாஷிகா ஆனந்த்:
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புயலாக வலம் வரும் யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தார். இவர் நடித்த முக்கால்வாசி திரைப்படங்கள் இரட்டை அர்த்தங்களுடன் கூடிய அடல்ட் திரைப்படங்கள் தான். இவரது கவர்ச்சிகாகவே மில்லியன் கணக்கில் ரசிகர்கள் இவரை இன்ஸ்டாவில் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு எக்கச்சக்க ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.
தற்போது தான் மிக பெரிய விபத்து ஒன்றில் சிக்கி அதில் இருந்து மீண்டு வந்துள்ளார். எனவே விட்ட வாய்ப்பை பிடிக்க ஏற்கனவே காட்டிக்கொண்டிருந்த கவர்ச்சியை காட்டிலும் டபுள் மடங்காக உச்சகட்ட கவர்ச்சியை காட்டி ரசிகர்களை திணற வைத்து வருகிறார். தற்போது மிக குட்டையான டிரௌசர் மற்றும் பிரா மட்டும் அணிந்து மோசமான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்