ஏற்கனவே வானத்தை போல சீரியலில் இருந்து அண்ணன் மற்றும் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த இருவருமே விலகிய நிலையில் தற்போது மீண்டும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவரும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வானத்தை போல சீரியல்:
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் வானத்தை போல சீரியல் மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பெற்று வருகிறது. அண்ணன் தங்கையின் பாசப்போராட்டத்தை மக்களுக்கு எடுத்து காட்டும் வகையில் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கும் இந்த சீரியலில், அண்ணன் கதாபாத்திரத்தில் தமன் குமாரும், தங்கை கதாபாத்திரத்தில் சுவேதா என்பவரும் நடித்து வந்தனர்.
என்ன பாதி மட்டும் தான் மறஞ்சுருக்கு.. முன்னழகை மூடாமல் காட்டி பதறவைத்த ஷிவானி!!
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இருவருமே சீரியலை விட்டு விலகி சென்றது மக்களுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. சுவேதா மற்றும் தமன் குமாருக்கு பதிலாக வந்த ஸ்ரீ மற்றும் மன்யா ஆனந்த் இருவரையும் மக்கள் சில நாட்களில் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டனர். தற்போது மீண்டும் இந்த சீரியலில் முக்கிய நடிகர் ஒருவர் விலகவுள்ளார்.
அதாவது சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் நடிகரும் விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவருக்கு பதிலாக சந்தோஷ் என்கிற புதுமுக நடிகர் ஒருவர் அறிமுகமாகவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்