அரைகுறை சேலையில் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா தற்போது அரைகுறை ஆடையுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த்

தமிழில் வெளியான இருட்டு அறையில் முரட்டு கூத்து படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இவர் நடித்த முதல் படமே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆரம்பத்தில் யாஷிகாவை பார்த்த பலரும் ஜொள்ளுவிட தான் செய்தனர். ஆனால் நாள் போக போக அவரின் செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. ஐவரும் மகத்தும் சேர்ந்து போட்ட ஆட்டத்திற்கு எல்லையே இல்லாமல் போனது. வெளியில் மகத்துக்கு லவர் இருந்தும் இவர் இப்படி நடந்துகொண்டதால் வெறுக்கவே வைத்தது.

ஆனால் யாஷிகா மகத்தை உண்மையாகவே காதலிக்கவும் ஆரம்பித்தார். யாஷிகாவிற்கு அப்பொழுது தான் 19 வயதே ஆனது. ஆனால் அவரின் உடலமைப்பும் சரி அவரின் பக்குவமும் சரி அவரது வயதிற்கு ஏற்றார் போலவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

வெளியே வந்த அவருக்கு வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. வீட்டை விட்டு வெளியேறிய போது கூட சிறப்பாக டாஸ்கை செய்து அதிக மதிப்பெண்கள் பெற்றதால் 5 லட்சம் பணத்தையும் பெற்று சென்றார். ஆனால் அவருக்கு வெளியில் படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

விஜய் டிவி நடன நிகழ்ச்சி நடுவராக இருந்தார் யாஷிகா. இதனால் பலரும் திட்ட தான் செய்தனர். இவருக்கு என்ன டான்ஸ் தெரியும் என்று நடுவராக வந்திருக்கிறார் என கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள். அதன் பிறகு பட வாய்ப்புகளுக்காக முழு நேரமும் போட்டோஷூட்டில் களமிறங்கியுள்ளார் யாஷிகா.

தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போதும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அரைகுறையான சேலையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் யாஷிகா.

பலரும் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here