தமிழில் பிக் பாஸில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் தொடர்ந்து பல விதமான போட்டோஷூட் நடந்தி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். தற்போது தீபாவளி ஸ்பெஷலாக கிளுகிளுப்பான போஸில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
யாஷிகா ஆனந்த்
தமிழில் வெளியான இருட்டு அறையில் முரட்டு கூத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா. இந்த படத்தில் நடிக்கும்போது அவருக்கு 18 வயது தானாம். அப்படி இருக்க இந்த மாதிரியான படத்தில் நடித்தது பலருக்கும் அதிர்ச்சியை தான் அளித்தது. மேலும் இப்படத்தின் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன் பிறகு இவருக்கு கிடைத்ததே பிக் பாஸ் வாய்ப்பு. மேலும் பிக் பாஸ் போன பிறகு தான் இவருக்கு 18 வயது என அனைவர்க்கும் தெரிந்தது. ஆனால் அவரின் தோற்றம் பேச்சு எதுவுமே 18 வயது பெண் போல யாருக்கும் தெரியவில்லை. மேலும் பிக் பாஸ் வீட்டில் அவர்கள் செய்தது கொஞ்ச நஞ்சமா?? ஐஸ்வர்யா, யாஷிகாவும் கூட்டு சேர்ந்து பல பிரச்சனைகளும் உருவானது.
மேலும் யாஷிகா மகத்தை காதலித்தது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. மேலும் யாஷிகா என்ன தான் விளையாட்டு தனமாக இருந்தாலும் டாஸ்க் என்று வந்தால் கில்லி என்றே சொல்லலாம். மேலும் கடைசியில் அனைத்து விளையாட்டுகளிலும் முன்னிலை வகுத்தால் 5 லட்சம் ரொக்க பரிசையும் பெற்றார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த யாஷிகாவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். அதன் பின் ஜாம்பி என்ற படத்திலும் நடித்தார். ஆனால் படம் அந்த அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். அதனால் முழு நேரமும் போட்டோஷூட் எடுப்பதிலேயே கவனத்தை செலுத்தி வந்தார்.
தொடர்ந்து பல கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன் கைவசம் வைத்திருந்தார் என்றே சொல்லலாம். அந்த வகையில் தற்போது தீபாவளி சிறப்பாக மஞ்சள் நிற உடையில் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.