கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் தன் கவர்ச்சியின் மூலம் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி, நோட்டா ஆகிய பட வாய்ப்புகளை பிடித்தார்.
பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் கடைசி வாரத்திற்கு முந்தைய வாரம் வரை தாக்கு பிடித்தார். அதை தொடர்ந்து தன் பட வாய்ப்புகளை மேலும் அதிகரிக்க உச்சகட்ட கவர்ச்சியில் தன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
சென்ற ஆண்டு இவருக்கு ஏற்பட்ட விபத்தில் இருந்து தற்போது தான் மீண்டு வந்துள்ளார். மேலும் சினிமாவிலும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்