மகளிர் உரிமை தொகை.., விடுபட்டவர்களுக்கு கூடிய விரைவில் வரவு வைக்கப்படும்.., அமைச்சர் வாக்குறுதி!!!

0
மகளிர் உரிமை தொகை.., விடுபட்டவர்களுக்கு கூடிய விரைவில் வரவு வைக்கப்படும்.., அமைச்சர் வாக்குறுதி!!!

தமிழகத்தில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் அனைவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ரூ.1000 உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதால் தமிழக அரசு பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் தமிழகத்தில் நடைபெற்ற திமுக பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்தரசிகளுக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். அதாவது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு கூடிய விரைவில் ரூ.1000 உரிமைத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here