விஜய் டிவி முன்னணி சீரியல் தம்பதியான தினேஷ் ரட்சிதா விவாகரத்து குறித்த முக்கிய செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
வைரல் நியூஸ்:
விஜய் டிவி சீரியல் மூலம், பேமஸ் ஆனவர் ரட்சிதா. இவர், சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் என்ற சீரியலில் நடித்தார். இந்த நிலையில், தினேஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரச்சிதா அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது இவர், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடிக்கிறார். இந்த நிலையில் விவாகரத்து பற்றி, அண்மையில் பேசிய தினேஷ் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மைதான் என்றும் விவாகரத்து பற்றி இன்னும் யோசிக்கவில்லை என பேசினார்.
ஆனால் இருவரும், பிரிவதற்கு தினேஷ் வேலை இல்லாமல் இருந்ததே காரணம் என ஒரு சிலர் பேசி வருகின்றனர். இதுதான் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஏற்பட முக்கிய காரணமாக இருக்கலாம் என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.