விஜய் டிவியில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி. இதில் காதல் ஜோடியாக சுற்றி வந்த வெண்ணிலா மற்றும் சூர்யா இருவருக்கும் தற்போது திருமணம் முடிந்து விட்டது. இதை தொடர்ந்து கூடிய விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் இந்த சீரியலுக்கு பதிலாக நீ நான் காதல் என்ற புத்தம் புதிய நெடுந்தொடர் விஜய் டிவிக்கு வர இருக்கிறது.அதன் படி இதில் ஹீரோவாக பிரேம் மற்றும் ஹீரோயினாக வர்ஷினி சுரேஷ் நடிக்க இருக்கிறார். இவர்களுடன் சாய்காயத்ரி, நவின் முரளிதரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் நடிக்கவுள்ளனர்.
நிஃபா வைரஸ் தீவிரம் காரணமாக இவர்களுக்கு முக கவசம் கட்டாயம்., பரபரப்பான உத்தரவை பிறப்பித்த கேரளா!!!