விஜய் டிவி என்றாலே பல பொழுதுபோக்குகள் உள்ளடக்கிய ஒரு சேனலாகவே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. சீரியல்களில் இருந்து பல நிகழ்ச்சிகள் வரை தனித்துவமாக தெரியும் படி சிறைபோப்பாக நடத்தி வருகின்றனர். விஜய் டிவியின் ப்ளஸ் பாயிண்ட்டே தொகுப்பாளர்கள் தான்.
பாவனா, டிடி, பிரியங்கா, மா.கா.பா, கோபிநாத் போன்றோர் சிறந்த முறையில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றனர். இப்படி இருக்க இப்பொழுது அதிர்ச்சி தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது, மார்ச் 22 முதல் ஐபிஎல் தொடங்கவுள்ளது. அதற்கு கோபிநாத் தான் தொகுத்து வழங்க போகிறாராம். மேலும் பாவனா விஜய் டிவியில் இருந்து இந்த வாய்ப்பு கிடைத்ததும் தான் விலகினார். அதே போல கோபிநாத் விலகினால் நீயா நானா நிகழ்ச்சி என்னாவது என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.