எழிலுக்கு பெரும் ஷாக் கொடுத்த அமிர்தா.,, வர்ஷினி எடுத்த சபதம்.,, பாக்கியலட்சுமி விறுவிறுப்பான எபிசோட்!!

0
எழிலுக்கு பெரும் ஷாக் கொடுத்த அமிர்தா.,, வர்ஷினி எடுத்த சபதம்.,, பாக்கியலட்சுமி விறுவிறுப்பான எபிசோட்!!
எழிலுக்கு பெரும் ஷாக் கொடுத்த அமிர்தா.,, வர்ஷினி எடுத்த சபதம்.,, பாக்கியலட்சுமி விறுவிறுப்பான எபிசோட்!!

பாக்கியலட்சுமி சீரியலில்,வர்ஷினி எழிலை கட்டாயம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் பல வில்லத்தனத்தை செய்து வருகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியல்:

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, எழில் அமிர்தாவுக்கு போன் செய்ய, ஆனால் அவர் எழிலை அவாய்ட் பண்ணுகிறார். இதனால் எழில் மிகவும் வருத்தப்பட்டு, தன் அம்மாவிடம் நடந்ததை சொல்கிறார். அதற்கு வருத்தப்படாதே எழில் கண்டிப்பா உனக்கு அமிர்தாவுக்கு கல்யாணம் நடக்கும் என்று சொல்லி சமாதானப்படுத்துகிறார். மறுபுறம் இனியா, இன்னைக்கு நான் ஸ்கூலுக்கு போகல, எனக்கு ரொம்ப தலைவலியா இருக்கு என்று நடிக்கிறார். ஆனால் பாக்கியா, இனியாவை கண்டித்து ஸ்கூலுக்கு எழிலுடன் அனுப்பி வைக்கிறார். அப்போது இனியா, அண்ணாவை HMயிடம் அழைத்து செல்வோமா என்று யோசிக்க, இவன் வரமாட்டேன்னு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே செல்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து ஜெனி கர்ப்பமாக இருப்பதால் அவரை பார்க்க, அவருடைய அம்மா மரியா வருகிறார். மேலும் மரியா, நான் ஜெனியை எங்க வீட்டுக்கு அழைத்து செல்ல வா, 1 வாரம் கழித்து திரும்பி அனுப்பி விடுகிறேன் என்று கேட்க, அதற்கு செழியன் மறுப்பு தெரிவித்து விட்டார். மற்றொரு பக்கம் இனியா HM ஏன் உன் பேரன்ட்ஸ் வரவில்லை, மாலைக்குள் வர வேண்டும் இல்லை என்றால் உனக்கு TC கொடுத்து அனுப்பி விடுவேன் என்று சத்தம் போடுகிறார். இத கேட்டு இனியா அழுக ஆரம்பித்து விட்டார். மறுபுறம் ஆபீஸில் எழில் அமிர்தாவை பற்றி நினைத்துக் கொண்டிருக்க சதீஷ் கால் செய்து ஏன் ஆபிசுக்கு வரவில்லை என அமிர்தவிடம் கேட்கிறார். அவர் நான் மாட்டேன், என்னுடைய சூழ்நிலை சரியில்லை என ஷாக் கொடுக்கிறார்.

இதையடுத்து வர்ஷினி உங்களை தேடி தேடி வரும் என்னை விட்டுவிட்டு, உங்களை விட்டு அமிர்தாவை ஏன் தேடுறீங்க என எழிலிடம் கேட்க, அதற்கு அவர் அது என் பர்சனல் அதுக்குள்ள நீங்க வராதீங்க, படத்தை பற்றி ஏதாவது பேசணும்னா பேசுங்க என சொல்லி வெளியே கிளம்பி விடுகிறார். பின்னர் வர்ஷினி, சதீஷிடம் எனக்கும் எழிலுக்கும் தான் கல்யாணம் நடக்கும், இதை யாராலும் தடுக்க முடியாது என்று சபதம் போடுகிறார், இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here