விஜய் சேதுபதிக்கும், ஐஸ்வர்யாவுக்கும் தொடர்பு இருந்தது உண்மை தான் – பயில்வான் பேச்சால் கடுப்பான ரசிகர்கள்!!

0

திரையுலகை பொறுத்தவரை நடிகையோ அல்லது நடிகரோ இரண்டு படங்களில் தொடர்ந்து நடித்தால் பொதும். அவர்களை பற்றி கிசுகிசுக்கள் வெளியாவது என்பது சகஜம் தான். இந்நிலையில் சில படங்களில் இணைந்து நடித்த விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இடையே தொடர்பு இருந்ததாக பயில்வான் கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். நாயகியாக மட்டும் நடிக்காமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் ஐஸ்வர்யா பல குணசித்ர கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். அவர் அட்டகத்தி படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் இடம் பெற்றிருந்தார்.

ACTRESS-AISHWARYA
ACTRESS-AISHWARYA

அதன் பிறகு அவர் நடித்த ரம்மி படம் அவருக்கு நல்ல பிரபலத்தை பெற்று தந்தது. மேலும் காக்க முட்டை திரைப்படம் இவரின் கேரியரையே தூக்கி நிறுத்தியது. தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்தார். சில காலமாக போட்டோஷூட்டில் கவனம் செலுத்தியும் வந்தார்.

அடக்கஒடுக்கமாக இருந்து வந்த ஐஸ்வர்யா பல கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட ஆரம்பித்தார். மேலும் தற்போது விஜய் சேதுபதிக்கு இவருக்கு இடையே தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது. அதாவது பத்திரிகையாளரான பயில்வான் இதை பற்றி பேசியுள்ளார்.

பலரையும் விமர்சித்து பேசி வரும் பயில்வான் மீது கடுப்பில் தான் உள்ளனர் மக்கள். இந்நிலையில் விஜய்சேதுபதி மற்றும் ஐஸ்வர்யாவையும் இணைத்து பேசியது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. திரையுலகில் தொடர்ந்து பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

அதனால் இவ்வாறு கிசுகிசுக்கள் வருவது சகஜம் தான். மேலும் விஜய் சேதுபதி குடும்பத்தில் இதனால் பிரச்சனை எழுந்ததாகவும் கூறியுள்ளார் பயில்வான். இந்நிலையில் ஐஸ்வரியா தரப்பில் இருந்தோ அல்லது விஜய் சேதுபதி தரப்பில் இருந்தோ இந்த கிசுகிசுக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. இதனால் இந்த செய்தி உண்மையாக இருக்குமோ என்று பலரும் சந்தேகித்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here