கோலிவுட்டின் முக்கிய காதல் தம்பதிகளாக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன் நயன்தாரா. இவர்களின் படமான காத்து வாக்குல இரண்டு காதல் படம் இன்று வெளியாகியுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து இருவரும் வரும் ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர்களின் திருமணம் வெளிநாட்டில் நடைபெறும் என்றும் வரவேற்பு நிகழ்ச்சி மட்டும் இங்கு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் காத்துவாக்குல படம் வெற்றிபெற வேண்டி விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடியாக திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் நடிகை நயன்தாராவுடன் எடுத்த செல்பி எடுத்து அதிகாலை 2:22 மணிக்கு பதிவிட்டு உள்ளார் விக்னேஷ் சிவன்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்