அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு – மீறினால் கடும் நடவடிக்கை என அதிரடி எச்சரிக்கை!!

0
அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு - மீறினால் கடும் நடவடிக்கை என அதிரடி எச்சரிக்கை!!
அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு - மீறினால் கடும் நடவடிக்கை என அதிரடி எச்சரிக்கை!!

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் வருகிற மே 1ம் தேதி மூடுமாறு, மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

காதலன் விக்னேஷ் சிவனுடன் இரவில் நயன்தாரா சென்ற முக்கிய இடம் – இணையத்தில் வைரல்!

அதிரடி உத்தரவு:

தமிழகத்தில், கொரோனா பரவலின் போது, டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூடுமாறு மாநில அரசு உத்தரவிட்டது. இதனை அடுத்து, தொற்று பரவல் சற்று குறைந்ததால் கொரோனா தடுப்பு வழி காட்டு நெறிமுறைகள் உடன் டாஸ்மாக் கடைகளைத் திறக்கலாம் என அரசு அண்மையில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வழக்கமான கொரோனா தடுப்பு நெறிமுறைகளுடன் செயல்பட்டு வருகிறது.

அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு - மீறினால் கடும் நடவடிக்கை என அதிரடி எச்சரிக்கை!!
அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு – மீறினால் கடும் நடவடிக்கை என அதிரடி எச்சரிக்கை!!

இந்த நிலையில், வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகள், பார், கிளப் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார். இதனையும், மீறி மது விற்பனையில் ஈடுபட்டால் சட்ட விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here