சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற நடிகை தீபிகா படுகோண் – ஆச்சர்யத்தில் மூழ்கிய கணவர் ரன்வீர் சிங்!!

0

பாலிவுட்டில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வரும், நடிகை தீபிகா படுகோண் ஆஸ்கார் அமைப்புக்கு இணையான கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவராக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மகிழ்ச்சியில் நடிகை:

இந்தி திரையுலகில், முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோண். கடந்த 2018 ஆம் ஆண்டு, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் என்பவரை இந்திய சம்பிரதாயப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நடிகை தீபிகா, பாலிவுட் மட்டுமல்லாது ஹாலிவுட்டிலும் சிறப்பாக நடித்து வருகின்றார். தற்போது இவர், ஆஸ்கர் அமைப்புக்கு இணையான கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவர்களில் ஒருவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

75 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா விரைவில் துவங்கப்பட உள்ள நிலையில், பல நாடுகளைச் சேர்ந்த திரைக் கலைஞர்கள் நடுவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், இந்தியா சார்பாக றார் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தன் மனைவியை பாராட்டும் விதமாக, அவரது கணவர் ரன்வீர் சிங் வாவ் என பதிவிட்டு இவரை பாராட்டியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here