மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு நாள் முழுவதும் ஏராளக் கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட பைன் மர காடுகள், குணா குகை, தூண் பாறை, மோயர் சதுக்கம் ஆகிய இடங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இந்த பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஆனால் இப்போது நாளை முதல் இந்த பகுதிகளுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த இடங்களுக்கு செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் ஓட்டுநர் உரிமம், ஆர் சி, காப்பீடு சான்றிதழ், மாசு சான்றிதழ், ஆகியவை வைத்திருந்தால் மட்டுமே வனப்பகுதிக்கு செல்ல முடியும். இது தவிர பேரிஜம் பகுதிகளுக்கு செல்ல ஒரு நாளைக்கு 50 வாகனங்களுக்கு மட்டும் தான் அனுமதி எனவும் தெரிவித்துள்ளனர்.
பெண்களை இழிவுபடுத்தும் இந்த வார்த்தைகளில் மாற்றம்., உச்சநீதிமன்றம் பகீர் உத்தரவு!!!