விஜய் டிவியில் நேற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7ல் நேற்று விசித்திராவுக்கும், வனிதா மகள் ஜோவிகாவுக்கும் இடையே பெரிய வாக்குவாதம் நடந்தது. ஜோவிகாவின் படிப்பை பற்றி விசித்திரா பேசியதால், என்னுடைய படிப்பை குறித்தும், பர்சனல் விஷயங்கள் குறித்தும் பேசவேண்டாம் என கோபத்துடன் கூறினார். இதனால் கண்கலங்கி விசித்திரா அழுதார்.
Enewz Tamil WhatsApp Channel
இது குறித்து விசித்திராவுக்கு ஒரு பக்கம் ஆதரவாகவும், இன்னொரு பக்கம் ஜோவிகாவுக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இந்நிலையில் தனது மகளை குறித்து பேசிய விசித்திராவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு பிள்ளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது தனக்கு தெரியும் என்பதை உணர்த்தும் விதமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் முதல் போட்டியாளர் இவர் தான்.., 100% உறுதியான தகவல்!!
View this post on Instagram