பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த தேதியில் இருந்து ஒளிபரப்பாகாது.., சீரியல் குழு தகவல்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த தேதியில் இருந்து ஒளிபரப்பாகாது.., சீரியல் குழு தகவல்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த தேதியில் இருந்து ஒளிபரப்பாகாது.., சீரியல் குழு தகவல்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது செய்யாத குற்றத்திற்காக ஜீவா, கதிர் ஜெயிலில் உள்ளனர். மீனா பிரஷாந்த்தின் திருட்டுத்தனத்தை கண்டுபிடித்து மூர்த்தியிடம் சொல்ல குடும்பமே ஒற்றுமையுடன் செயல்பட்டது. இதனால் பிரஷாந்த் ஆதாரத்துடன் சிக்கி விட்டார்.

Enewz Tamil WhatsApp Channel 

பிரஷாந்த் இனி தப்பிக்க வாய்ப்பே கிடையாது. ஏனெனில், வீடியோ ஆதாரம் கையில் ஸ்ட்ராங்காக உள்ளது. இப்படி இருக்க இப்பொழுது அடுத்த வாரத்தில் எப்படியும் சீரியல் முடிவுக்கு வந்து விடும். அடுத்த வாரம் சனி கிழமையில் சீரியலை முடிவுக்கு கொண்டு வரலாம் என சீரியல் குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

அஜித்தின் ”ஏகே மோட்டார் டூர்ஸ்” கம்பெனி இனி கிடையாது., அதிரடியாக வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here