உண்மையிலே நீங்க வள்ளல் தான் போங்க.., நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய கவிப்பேரரசு வைரமுத்து!!!

0
உண்மையிலே நீங்க வள்ளல் தான் போங்க.., நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய கவிப்பேரரசு வைரமுத்து!!!
தமிழகத்தில் மிக்ஜம் புயலால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலரும் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக உணவில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பல தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் பலர் தமிழக அரசு நிவாரண நிதிக்கு பணத்தையும் வழங்குகின்றனர்.
அந்த வகையில் இப்போது கவிப்பேரரசு வைரமுத்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் வழங்கியுள்ளார். அப்போது பேசிய அவர், துயரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு என் கடமையின் அடையாளமாக நிவாரண நிதிக்கு  ஒரு லட்சம் வழங்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார். மேலும் எக்ஸ் வலைத்தளத்தில் ஒரு பாடலையும் பதிவிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

பாக்யா போடுற சோத்த தான திங்குறீங்க.., ஆனா அவளுக்கே துரோகம் பண்றீங்க.., ஈஸ்வரியை பொளந்து கட்டிய ராதிகா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here