பாக்யா போடுற சோத்த தான திங்குறீங்க.., ஆனா அவளுக்கே துரோகம் பண்றீங்க.., ஈஸ்வரியை பொளந்து கட்டிய ராதிகா!!

0
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா அடுத்தடுத்து ஈஸ்வரி சொல்லும் ஒவ்வொரு விஷயத்துக்கும் எதிர்த்து பேசுகிறார். மேலும் இந்த காண்ட்ராக்டை நீ எடுக்க வேண்டாம் என ஈஸ்வரி அவ்வளவு சொல்லியும் பேச்சை கேட்காமல் பாக்யா காண்ட்ராக்டை எடுத்து வெற்றிகரமாக செய்கிறார். இதனால் கோபியும் ஈஸ்வரியும் சேர்ந்து கொண்டு பாக்யாவை மட்டம் தட்டி பேசுகின்றன. இதனால் இவர்கள் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாத ராதிகா இது உங்களுக்கே நியாயமா இருக்கா?? இப்படி பாக்யா வீட்டிலேயே இருந்துகிட்டு அவங்க போடுற சாப்பாட்டையும் சாப்பிட்டுகிட்டு பாக்யாவுக்கு துரோகம் பண்றிங்களே.
இது உங்களுக்கே அசிங்கமா இல்லையா என சத்தம் போடுவாராம். ராதிகா ஈஸ்வரியை சத்தம் போடுவதை பார்த்து கோபி எதுவும் பேசாமல் வாயடைத்து போவாராம். இதனால் ஆத்திரம் அடைந்த ஈஸ்வரி நீயே அவ வாழ்க்கைய நாசமாகிட்டு இப்ப பாக்யாவுக்கு சப்போர்ட்டா பேசினா எல்லாம் சரியாகிவிடுமா?? என தன்மேல் உள்ள தப்பை மறைத்து ராதிகாவை குறை சொல்வாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here