தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வைகை புயல் வடிவேலு. இவர் தற்போது சினிமாவில் அதிகபடியாக நடிப்பதில்லை இருந்தும் ரசிகர்களின் மீம்களின் மூலம் இணையத்தின் ராஜாவாக வாழ்ந்து வருகிறார். தற்போது கொரோனா விழிப்புணர்வை பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பரவலாக பரவி வருகிறது.
வடிவேலு
கொரோனா வைரசால் மக்கள் பாதிக்கப்படுவதை கண்டு வடிவேலு வருந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் வடிவேலு மக்களை கெஞ்சி கேட்டுக்கொண்டார். தயவு செய்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளியுங்கள் என்று கண் கலங்கி கேட்டு கொண்டுள்ளார். இதில் உலகம் சந்திக்காத பேரழிவை சந்தித்து வருகிறது மருத்துவர்கள் தங்களின் உயிரை பனையம் வைத்து போராடி வருகிறார்கள் .
இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் வெளியே வராதீர்கள். இதனால் யாருக்காக இல்லையோ நமது சங்கதிக்காக இதை செய்யுங்கள். வெளியே வராதீர்கள் என்று கண்கலங்கிய படி இருகரம் கூப்பி வேண்டுகொள் விடுத்துள்ள
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |