‘தடுப்பூசி செலுத்தி கொண்டதால் தான் மூன்றாம் அலை பாதிப்பு குறைந்துள்ளது’ – மத்திய சுகாதாரத்துறை செயலாளர்!!

0

தமிழகத்தில் தற்போது மூன்றாவது அலையின் தாக்கமான ஓமிக்ரான் பற்றிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார். அந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓமிக்ரான் தொற்று

கொரோனா தொற்று கடந்த 2 வருடங்களாக உலக மக்களை பாடாய் படுத்தி வருகிறது. இப்பொழுது மூன்றாவது அலையாக ஓமிக்ரான் தொற்று நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிக்கப்பட்டு வருகிறது. வார இறுதி நாளான ஞாயிற்று கிழமை ஊரடங்கால் சிறு சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிப்புக்குளாகி வருகின்றனர்.

இப்பொழுது ஞாயிற்று கிழமை ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த இரண்டாவது அலையை ஒப்பிடும்போது மூன்றாவது அலையின் பாதிப்பு குறைவாகவே உள்ளதாக செய்திகள் வெளியானது. ஏனெனில் ஒரு சில நாட்களிலேயே இந்த ஓமிக்ரான் தொற்றில் இருந்து குணமடைந்து விடுகின்றனர்.

மேலும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவாக தான் ஏற்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் தான் இந்த மூன்றாம் அலையின் பாதிப்பு குறைந்துள்ளதாக கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here