கைலாசவை யூனியன் பிரதேசமாக அறிவிக்க ஐ.நா. சபை அங்கீகாரம்!!!

0
கைலாசவை யூனியன் பிரதேசமாக அறிவிக்க ஐ.நா. சபை அங்கீகாரம்!!!
கைலாசவை யூனியன் பிரதேசமாக அறிவிக்க ஐ.நா. சபை அங்கீகாரம்!!!

சுவாமி நித்தியானந்தர் இந்தியாவை விட்டு ஓடியவர். இப்பொழுது அவர் தனக்கென ஒரு நாடே நடத்தி வருகிறார், அந்த நாட்டிற்கு கைலாச என்றும் பெயர் வைத்துள்ளார். கைலாசாவிற்கு இப்பொழுது ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கைலாசா நாட்டுக்கு ஐ.நா. சபை அங்கீகாரம்?

நித்தியானந்தர் ஒரு ஆன்மீக குரு ஆவார். இவர் 50 தியான பீடங்கள் கிளைகள் வைத்துள்ளார். இந்த பீடங்களின் தலைமை பெங்களூரில் உள்ளது. இவர் சத்சங்கம் மற்றும் தியான நிகழ்ச்சிகளை போன்றவற்றை தனது சீடர்களுக்கு கூறி வருவார், இவர் மதுரை ஆதீனத்தின் இளைய தலைவராக பொறுப்பு பெற்றார். பின் இவரின்மீது பல குற்றசாட்டுகள் மற்றும் தவறான உறவு போன்ற தகவல்கள் வந்ததால் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் இவர் மீது பல குட்ரஸ்டுகள் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ மற்றும் தன பீடத்தில் உள்ள பெண் சீடர்களிடம் தவறாக நடந்து கொள்கிறார் போன்ற கௌற்றசாட்டுகள் வந்தன, அதன்பின் இவரை போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கினர், பின் நித்தியானந்தா சில நாட்களை தலைமறைவாக இருந்தார், அதன்பின் இவர்மீது இந்தியாவில் பல குற்ற வழக்குகள் இருந்ததால் இவரை தேடப்பட்டு வந்தனர்.

கைலாசா நாட்டுக்கு ஐ.நா. சபை அங்கீகாரம்?
கைலாசா நாட்டுக்கு ஐ.நா. சபை அங்கீகாரம்?

இதனால் நித்யானந்தா இந்தியாவை விட்டு தப்பித்து வெளிநாட்டுக்கு ஓடி விட்டார். இப்பொழுது அவர் வட அமெரிக்காவில் உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி அங்கு கைலாசா என்று ஒரு நாடே நடத்தி வருகிறார். அங்கிருந்தே அவரின் சீடர்கள் மற்றும் மக்களுக்கு வீடியோ மூலம் தியானம் மற்றும் சத்சங்கம் போன்ற சொற்பொழிவை நடத்தி வருகிறார். அந்த சொற்பொழிவுகள் அதிகளவில் வைரலாகி வரும். சில நேரம் தன் மீது பொய்யான வழக்குகள் குற்றங்கள் போன்றவற்றை போலீசார் கூறி வருவதை கலாய்த்து நக்கல் அடித்தும் பேசுவார். இதற்கிடையில் தான் நடத்தி வரும் கைலாச நாட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற முயற்சியில் தஹேவிரமாக உள்ளனர், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக கூறினார், கைலாசவிற்கு யூனியன் பிரதேசமாக ஐ.நா.சபை அங்கீகாரம் வழங்கி இருப்பதாக அவரது பக்தர்களும் சீடர்களும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதற்ககிடையே அவர் தான் உருவாக்கிய கைலாசா நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெறும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்தன.

கைலாசா நாட்டுக்கு ஐ.நா. சபை அங்கீகாரம்?
கைலாசா நாட்டுக்கு ஐ.நா. சபை அங்கீகாரம்?

பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்காக கைலாசா நாட்டை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது என்று ஒரு வீடியோவில் நித்தியானந்தா கூறினார். அத்துடன் விவேகானந்தரும் விரும்பினார், யோகா நந்தரும் இயங்கினார், அரவிந்த்தரும் வாழ்வெல்லாம் அலறி துடித்து முயற்சித்தார். சதாசிவன் செய்து முடித்தார். ராமகிருஷ்ணன், விவேகானந்தர், யோகாநந்தர், அரவிந்தர், காஞ்சன் காடபத்ம ராமதாஸ், ரமண மகரிஷி போன்ற எல்லோரும் செய்த ஒரு கலெக்டிவ் முயற்சி. சதாசிவன் அருளால் இப்போது நித்யானந்தன் நிறைவேற்றி இருக்கிறார். இது உங்கள் வாழ்க்கையின் நோக்கம் அல்ல. மனித உயிர் வாழ்க்கையின் நோக்கம் அல்ல. உயிர் இனத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகின்றான். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here