தமிழகத்தில் தலைவர்கள் வருகை, கட்சி கூட்டம், பொது நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சில நேரங்களில் மிகப்பெரிய சிரமத்தை சந்திக்கின்றனர்.
இந்நிலையில் இப்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நாளையும், நாளை மறுநாளும் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை சைக்கிள் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த இரண்டு நாட்களுக்கும் இந்தப் பகுதியில் வாகனங்களுக்கு செல்ல அனுமதி கிடையாது என்றும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
TNPSC குரூப் 4 தேர்வர்களே…, தேர்வில் வெற்றி பெற இந்த சிறந்த ONLINE COURSE-ஐ மிஸ் பண்ணிடாதீங்க!!