தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் கொளுத்தி வரும் நிலையில் மின்சாரத்தின் தேவையும் அதிகரிக்கிறது. இதனால் மக்களுக்கு மின்சாரத்தை தடையின்றி வழங்க தமிழக அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதற்காக ஆங்காங்கே பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் நாளை பணிகள் நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை, வெள்ளையம்மாள்புரம், குப்பிநாயக்கன்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, சீலையம்பட்டி, கோட்டூர், கூளையனூர் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
விஸ்வகர்மா திட்டம்: தமிழகத்தில் வயது வரம்பை உயர்த்த முடிவு., வெளியான முக்கிய தகவல்!!!