உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7ல் நேற்று முதல் போட்டியாளராக அனன்யா வெளியே போன நிலையில், தற்போது இரண்டாவது போட்டியாளர் வெளியேற இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அது வேற யாரும் இல்லை, நம்ம எழுத்தாளர் பவா செல்லத்துரை தான். அட ஆமாங்க., ஆண்டவரிடம் நல்ல பேசிய அவர், திடீரென பிக்பாஸிடம் இனிமேல் என்னால இங்கே இருக்க முடியாது.
Enewz Tamil WhatsApp Channel
தயவு செய்து என்னை வெளியே அனுப்பி விடுங்கள் என்று கேட்டு கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய பிக்பாஸ், இரவு முழுவதும் நல்லா யோசித்து காலையில் சொல்லுங்கள் என்று பவா செல்லத்துரையிடம் கூறியுள்ளார். அவர் வெளியே செல்வாரா? மாட்டாரா? என்று பொறுமையாக இருந்து பாப்போம்.
View this post on Instagram