தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு இரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டன், தீயணைப்பு ஆகிய துறைகளில் காலியாக உள்ள 3,359 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெற்ற நிலையில், இதில் தேர்ச்சி பெற்றோருக்கு உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் இரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டன், தீயணைப்பு ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான Call letters TNUSRB இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை தேர்வர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளலாம்.
Enewz Tamil WhatsApp Channel
PF பணத்தை இனி வீட்டில் இருந்தே சுலபமாக எடுக்கலாம்.., எப்படி தெரியுமா?? வெளியான அறிவிப்பு!!!