தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் TNPSC தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு மின்வாரிய துறையில் (TANGEDCO) உள்ள பல்வேறு உதவி பொறியாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 368 பணியிடங்களுக்கான இந்த அறிவிப்பில் இன்று (அக்டோபர் 13) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, ஊதிய விவரம், விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் தேர்வாணைய அறிவிப்பில் (கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது) தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தகுதியானவர்கள் வருகிற நவம்பர் 11ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளனர்.