இந்தியாவில் அடுத்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடத்த திட்டமிட்டு வருவதால், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்க ஆலோசனை கூட்டம் இன்று (நவ.9) தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் பணி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திருச்சபையில் மாற்று பாலினத்தவரும் ஞானஸ்நானம் பெறலாம்.., ஒப்புதல் வழங்கிய வாடிகன்!!
அதாவது தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவடைந்த பிறகே நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் பொதுத்தேர்வு அட்டவணை பொறுத்தே தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்படும்.” என கூறியதாக தகவல் தெரிவித்துள்ளனர்.