திருச்சபையில் மாற்று பாலினத்தவரும் ஞானஸ்நானம் பெறலாம்.., ஒப்புதல் வழங்கிய வாடிகன்!!

0
திருச்சபையில் மாற்று பாலினத்தவரும் ஞானஸ்நானம் பெறலாம்.., ஒப்புதல் வழங்கிய வாடிகன்!!
திருச்சபையில் மாற்று பாலினத்தவரும் ஞானஸ்நானம் பெறலாம்.., ஒப்புதல் வழங்கிய வாடிகன்!!

கடந்த ஜூலை மாதம் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜோசப் நெக்ரி என்ற பாதிரியார் ஒருவர் ஒரு அறிக்கையை வாடிகனுக்கு அனுப்பியிருந்தார். அந்த அறிக்கையில், அதில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றியும், அவர்களுக்கு ஞானஸ்நானம் வழங்குதல் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. மேலும் இந்த கேள்விகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் வாடிகன் பதிலளித்துள்ள நிலையில் தற்போது போப் பிரான்சிஸ் ஒப்புதலுடன் கூடிய மூன்று பக்க கடிதத்தை ஜோசப் நெக்ரிக்கு அனுப்பி வைத்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதில் தன்பாலின ஈர்ப்பாளர்கள், மாற்று பாலினத்தவர் ஆகியோர் திருச்சபைகளில் ஞானஸ்நானம் பெறலாம் என்று நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதாவது நம்பிக்கையில் எந்தவித குழப்பங்களோ அல்லது மாற்றங்களோ இருக்கக் கூடாது என்ற நிபந்தனையையும் வாடிகன் முன்வைத்துள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு தொகை., அக்கவுண்டில் கிரெடிட் ஆயிருச்சா? செக் பண்ணிக்கோங்க?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here