தமிழக குடும்பத்தலைவிகளே., மேல்முறையீடு செய்தவர்களுக்கும் இன்று (நவ.10) உரிமை தொகை., முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல்!!!

0
தமிழக குடும்பத்தலைவிகளே., மேல்முறையீடு செய்தவர்களுக்கும் இன்று (நவ.10) உரிமை தொகை., முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல்!!!
தமிழக குடும்பத்தலைவிகளே., மேல்முறையீடு செய்தவர்களுக்கும் இன்று (நவ.10) உரிமை தொகை., முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல்!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் “கலைஞர் மகளிர் திட்டம், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், புதிதாக விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களுக்காக அண்மையில் மேல்முறையீடு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.

Enewz Tamil WhatsApp Channel 

இதில் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்ததில் 7.35 லட்சம் பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் முன்னதாக தேர்வு செய்யப்பட்ட 1.065 கோடி குடும்ப தலைவிகளுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இம்மாத உரிமை தொகையை இன்று (நவம்பர் 10) முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எழிலிடம் உண்மையை சொல்லும் பாக்கியா.., அமிர்தா எடுத்த அதிரடி முடிவு.., கணேஷ்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here