தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு, குறித்த முக்கிய தகவல் ஒன்றை மின் பகிர்மான கழகம் அதிரடியாக வெளியிட்டுள்ளது.
அதிரடி ரிப்போர்ட்:
தமிழகத்தில், 2.37 கோடி மின் பயன்பாட்டாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும், தங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இலவச மின் பயன்பாட்டு திட்டத்தில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கவும், மின் கட்டணத்தில் ஏற்படும் குளறுபடிகளை சரி செய்யவும் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
சமீபத்தில் இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு, பயனர்கள் இந்த இணைப்பின் கடைசியில் ஆதார் கார்டை அப்லோடு செய்ய வேண்டாம் எனவும், மொபைல் எண் வெரிஃபிகேஷன் செய்து ஓடிபி நம்பரை மட்டும் உள்ளீடு செய்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டது.
புதுவை மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., கோலாகலமாக தொடங்கிய இலவச பஸ் வசதி!!
இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் 54.55 லட்சம் நபர்கள் இந்த இணைப்பை செய்துள்ளதாகவும், 2,811 சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி உள்ளதாகவும் ரிப்போர்ட் மின்சாரத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது.