தமிழகம் மட்டுமின்றி மற்ற நாடுகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு அரசாங்கம் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. மேலும் மாணவர்கள் வசதியாக படிக்கும் அளவிற்கு அரசாங்கம் திட்டம் தீட்டி வருகிறது. அதுமட்டுமின்றி புதுவையில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 முட்டை மதிய உணவில் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்திற்கு பிறகு மாணவர்கள் சென்று வந்த ஒரு ரூபாய் பயண சீட்டு நிறுத்தப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் அவர்கள் பள்ளிக்கு செல்ல சிரமம் ஏற்படுகிறது என்று பல அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்தனர். இதனால் சமீபத்தில் நடந்த அறிவியல் கண்காட்சியில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இலவச பேருந்து மாணவர்களுக்காக கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். அந்த வகையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்கள் குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
முடிவுக்கு வரும் விஜய் டிவியின் டாப் ஹிட் சீரியல்., சத்தியமா நாங்க எதிர் பாக்கல? ஷாக் அப்டேட்!!
அதாவது பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக இன்று இலவச பேருந்து சேவையை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். மேலும் அந்த பேருந்தில் கண்காணிப்பு கேமரா, ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இலவச பேருந்தில் தனியார் மற்றும் அரசு பள்ளி/ கல்லூரி மாணவர்கள் பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளனர்.