சென்னை மக்களே., இந்த வழித்தடங்களில் ஏப்ரல் 12 வரை மின்சார ரயில் நிற்காது? தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

0

அண்மைக்காலமாக சென்னை புறநகர் ரயில் சேவை வழித்தடங்களில், பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 6) முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை திருத்தணி to சென்னை கடற்கரை மின்சார ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதன் காரணமாக திருத்தணி to சென்னை கடற்கரை செல்லும் புறநகர் ரயில்கள் மூர் மார்க்கெட் வழியாக திருப்பி விடப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ரயில் வண்ணாரப்பேட்டை, ராயபுரம், சென்னை கடற்கரை ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

IPL 2024: CSK vs KKR போட்டியில் மழைக்கு வாய்ப்பா?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here