அர்ஜுனின் சூழ்ச்சியை தவிடுபொடியாக்கிய தமிழ்.., சந்தோஷத்தில் மிதக்கும் கோதை!!!!

0
அர்ஜுனின் சூழ்ச்சியை தவிடுபொடியாக்கிய தமிழ்.., சந்தோஷத்தில் மிதக்கும் கோதை!!!!
அர்ஜுனின் சூழ்ச்சியை தவிடுபொடியாக்கிய தமிழ்.., சந்தோஷத்தில் மிதக்கும் கோதை!!!!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜுன் எப்படியாவது கோதையின் குடும்பத்தை தனித்தனியாக பிரிக்க வேண்டும் என பல சூழ்ச்சிகளை செய்கிறார். இப்படி இருக்கையில் ரோகிணியை வைத்து குழந்தையின் பெயர் வைக்கும் விழாவுக்கு கோதை குடும்பத்தில் உள்ள எல்லோரையும் வர சொல்கிறார். அங்கு வைத்து கோதை தனக்கு உதவி செய்ததை தமிழிடம் சொல்லிவிட்டால் நிச்சயம் அவங்க அம்மாவிடம் சண்டை போடுவார் என நினைத்து குடும்பத்தை பிரிக்க அர்ஜுன் சதி செய்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் அர்ஜுன் தமிழ் கார்த்திக்கிடம் வெளியே வர முடியாதுன்னு நினச்சு ரொம்ப பயந்தேன். ஆனா அத்தை என்ன காப்பாத்திட்டாங்க என்று சொல்ல கார்த்திக் கொந்தளிக்கிறார். ஆனால் தமிழ் அம்மா இதை ரோகிணிக்காக தான் செய்திருக்கிறார். அவளும் நம்ம வீட்டு பொண்ணு தான என்று சொல்ல அர்ஜுன் அதிர்ச்சியாகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here