மீண்டும் உயிருடன் வரும் மேக்னா.., அர்ஜுனுக்கு காத்திருக்கும் ஆப்பு?? தமிழும் சரஸ்வதியும் ட்விஸ்ட்!!

0
மீண்டும் உயிருடன் வரும் மேக்னா.., அர்ஜுனுக்கு காத்திருக்கும் ஆப்பு?? தமிழும் சரஸ்வதியும் ட்விஸ்ட்!!
மீண்டும் உயிருடன் வரும் மேக்னா.., அர்ஜுனுக்கு காத்திருக்கும் ஆப்பு?? தமிழும் சரஸ்வதியும் ட்விஸ்ட்!!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இப்பொழுது ஓரளவுக்கு பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்த நிலையில் அர்ஜுனின் ஆட்டம் கொஞ்சம் அடங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி அர்ஜுன் மீண்டும் கார்த்திக்கை தன் வலையில் விழ வைப்பதற்காக பல திட்டங்கள் போட்டும் அது சுக்குநூறாகி விட்டது.

மேலும் ராகினிக்கு இன்னும் அர்ஜுன் குறித்து தெரியவில்லை என்பது தான் பெரிய சோகமே. அந்த அளவுக்கு ராகினிக்கு விஷயம் தெரியாமல் நடித்து வருகிறார். இப்படியே இருக்க இப்பொழுது புதிய ட்விஸ்ட் வெளியாகியுள்ளது.

அதாவது, மேக்னாவை கொலை செய்ததால் இப்பொழுது அவரது மாமாவும், அவரின் மகனும் ஜெயிலில் உள்ளனர். இந்நிலையில் புதிய ட்விஸ்ட் தரும் விதமாக மேக்னா உயிருடன் மீண்டு வருவாராம். ஒருவேளை அவருக்கு சுயநினைவு இல்லாமல் இருப்பதாக காட்டி கூட கதையை நகர்த்த வாய்ப்புகள் உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

பான் கார்டு தொலைந்து விட்டதா?? கவலை வேண்டாம்.., 2 நிமிடத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here