தமிழக மாணவர்கள் கவனத்திற்கு.., முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!!!

0
தமிழக மாணவர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வியை அதிகரிக்கவும், கலைத்திறனை மேம்படுத்தவும் பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பல மாணவர்கள் தங்களது திறமையை வெளிக்கொண்டு வந்து சாதனை படைத்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி வஞ்சி பாளையத்தில் தீரன் சின்னமலை மகளிர் கல்லூரியின் கட்டிடத்தை முதலமைச்சர் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாநில அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பல சாதனைகளை படைக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் மாணவர்கள் கல்வி, கலை அனைத்திலும் கை சேர்ந்தவர்களாக திகழ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here