தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ரேஷன் பொருட்களுக்கான தொகையை யுபிஐ ஆப் மூலம் செலுத்தலாம் என அறிவித்து இருந்தனர். அதன்படி பலரும் பயனடைந்து வரும் நிலையில், யுபிஐ ஆப்-பில் 0.5 முதல் 1.1 சதவீதம் பரிவர்த்தனை கட்டணம் செலுத்த நிர்பந்திக்கப்படுவதாக ரேஷன் ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வட சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil டெலிக்ராம்
மது பிரியர்களே ஷாக்கிங் நியூஸ்.., இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்.. முழு விவரம் உள்ளே!!