மது பிரியர்களே ஷாக்கிங் நியூஸ்.., இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்.. முழு விவரம் உள்ளே!!

0

நம் நாட்டில் தலைவர்கள் தினம், பண்டிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் போது சட்ட ஒழுங்கு பாதிக்காமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வருகிற மார்ச் 25ஆம் தேதி ஹோலி தினமும், மார்ச் 29 ஆம் தேதி புனித வெள்ளி தினத்தையும் நாடு முழுவதும் சிறப்பிக்க உள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு மார்ச் 25 மற்றும் மார்ச் 29 ஆகிய தேதிகளில், டெல்லியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்நாட்களில் மதுபான கடையோ, பார்களோ செயல்படுவதாக தெரிய வந்தால், டாஸ்மாக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

முதல் வெற்றியை பெற போவது யார்?? ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும் கொல்கத்தா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here