தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர், பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று (பிப்.19) 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் கல்வி, வேலைவாய்ப்பு என பல்வேறு துறைகளிலும் புதிய திட்டங்கள் இடம் பெற்று இருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதைத்தொடர்ந்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இன்று (பிப்.21) வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். கடந்த வேளாண் பட்ஜெட்டில் ரூ.38,904 கோடி ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், இம்முறை கூடுதலாக நிதி ஒதுக்க வாய்ப்புள்ளது. இது தவிர பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ச்சீ.., நீ இவ்வளவு பெரிய பிராடா.., சிட்டியால் வசமாக சிக்கும் ரோகிணி.., கொந்தளிக்கும் விஜயா!!!