மக்களே உஷார்., அடுத்த சில மணி நேரத்தில் கொட்டி தீர்க்க இருக்கும் மழை., மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

0
மக்களே உஷார்., அடுத்த சில மணி நேரத்தில் கொட்டி தீர்க்க இருக்கும் மழை., மீனவர்களுக்கு எச்சரிக்கை!!
மக்களே உஷார்., அடுத்த சில மணி நேரத்தில் கொட்டி தீர்க்க இருக்கும் மழை., மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பின் படி இனி தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழை பொழிய வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இதோடு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று அடிக்க வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வங்கியின் பிழையால் ஒருவருக்கு ரூ.9,000 கோடி டெபாசிட்., முழு விவரம் உள்ளே!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here