தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த ஜோதிகா தனது திரைப்பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில்,இவர் தனது அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அடுத்த படத்தில் ஜோதிகா:
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை ஜோதிகா. நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு,நடிகர் சிவகுமார் வீட்டு மருமகளான பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இதனை அடுத்து பல வருடங்களுக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது இவர் தனது ஐம்பதாவது படத்தில் நடிகர் சசிகுமாருக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் இருந்த தனக்கான இமேஜை தக்க வைத்து கொண்டார்.
Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்
இவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் அனைத்தும் சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பிலே தயாரிக்கப்படும். இந்த நிலையில்,நடிகை ஜோதிகா தனது அடுத்த படத்தில் லைலா பிரசன்னா நடித்து வெளியான கண்டநாள் முதல் என்ற படத்தின் இயக்குனர் பிரியாவுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்